மழைக்காலத்தில் சளி தொந்தரவா? எளிய பாட்டி வைத்தியம்

85பார்த்தது
மழைக்காலத்தில் சளி தொந்தரவா? எளிய பாட்டி வைத்தியம்
மழைக்காலம் தொடங்கிவிட்டது. சிறியவர்கள் தொடங்கி அனைவருக்கும் தொந்தரவாக இருப்பது சளி தான். இதைக் கட்டுப்படுத்த எளிய வழிமுறை ஒன்று உள்ளது. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது கற்பூரத்தை பொடியாக்கி சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். இந்த தைலத்தை மார்பு, நெற்றி, முதுகு, விலா பகுதிகளில் நன்றாக தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் இந்த பகுதிகளில் தேங்கியிருக்கும் சளிகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்.

தொடர்புடைய செய்தி