மழைக்கால நோய் தடுப்பு: 1000 முகாம்கள் அமைப்பு

56பார்த்தது
மழைக்கால நோய் தடுப்பு: 1000 முகாம்கள் அமைப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை (அக்.15) ஒரே நாளில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மழைக்கால நோய்கள், தொற்றும் மற்றும் தொற்றா நோயை கண்டறிதல், அதனை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி