சிறுதானிய சாகுபடிக்கு ரூ.65 கோடி மானியம்

51பார்த்தது
சிறுதானிய சாகுபடிக்கு ரூ.65 கோடி மானியம்
சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, ரூ.65 கோடி மானியம் வழங்கும் பணிகளை வேளாண் துறை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் குழு உருவாக்க ரூ.1,000, சிறுதானிய தொகுப்புகளை உருவாக்க பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.840, மற்ற விவசாயிகளுக்கு, ரூ.600 மானியம் வழங்கப்படுகிறது. இயற்கை உரங்கள் வாங்க ஏக்கருக்கு ரூ.480 மானியம் தரப்படுகிறது. தேவையுள்ள விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி