கொலை வழக்கில் கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்

1077பார்த்தது
கொலை வழக்கில் கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்
திண்டுக்கல், வேடப்பட்டி அருகே உள்ள யாகப்பன்பட்டி மதுபான கூடத்தில் மாயாண்டி ஜோசப் என்பவர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சேசுராஜ்(39), டேனியல் ராஜா(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவீன் குமார்(19), ஸ்டாலின்(20) ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி