பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

50பார்த்தது
பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்
முருகப்பெருமானின் 3ம் படை வீடாக பழனி மலைக்கோவில் அமைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பழனி மலைக்கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி