மேட்டுப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

54பார்த்தது
திண்டுக்கல், மேட்டுப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இன்னாசிராஜ் (எ) அலெக்ஸ்(45) என்பவரை நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி