அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டாரா திருச்சி சூர்யா?

58பார்த்தது
அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டாரா திருச்சி சூர்யா?
பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது. "டெல்லி தலைமையின் முடிவு கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். தமிழக மக்களின் முடிவு 2026ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு, கோவை பாராளுமன்ற தொகுதியில் படுதோல்வி அடைந்த அண்ணாமலையை கிண்டல் செய்யும் விதத்தில் உள்ளதாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதியாக வெல்வார் என பல கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி