நெய்யில் ஊற வைத்த பேரிச்சம்பழம்: நன்மைகள் அதிகம்

66பார்த்தது
நெய்யில் ஊற வைத்த பேரிச்சம்பழம்: நன்மைகள் அதிகம்
நெய்யில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடும் பொழுது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. கபம், வாதம் போன்றவற்றையும் குறைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த பேரிச்சம்பழத்தை சாப்பிடும் பொழுது செரிமான பிரச்சனையை சரி செய்கிறது. மேலும் பேரிச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. சருமத்தை பாதுகாத்து இளமையாக இருக்க உதவுகின்றது.

தொடர்புடைய செய்தி