ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு போராடி உயிரிழந்த இளைஞர்

85பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு போராடி உயிரிழந்த இளைஞர்
நேற்று (அக்.06) வேலூர் VIT கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அதை கல்லூரி விடுதியில் இருந்து பார்த்த வடமாநில மாணவர்கள் சிலர், அவருக்கு உதவுமாறு விடுதி வார்டனிடம் கூறியுள்ளார். கல்லூரி நிர்வாகிகள் அந்த இளைஞருக்கு உதவ முன் வராத நிலையில், துரதிஷ்டவசமாக 50 நிமிடத்திற்குப் பிறகு, அதிவேக வந்த ரயில் அந்த இளைஞர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி