அடர் நிற கேக்குகள்: உயிருக்கே ஆபத்தாகலாம்.!

64பார்த்தது
அடர் நிற கேக்குகள்: உயிருக்கே ஆபத்தாகலாம்.!
சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாபில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்திருந்தார். அவர் சாப்பிட்ட கேக்கில் செயற்கை இனிப்பு அளவுக்கு மீறி கலக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. சுவைக்காக இதுபோல செயற்கை இனிப்புகளும், நிறத்திற்காக ரசாயனம் கலந்த செயற்கை நிறமிகளும் அளவுக்கு மீறி பயன்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதிக நிறம் அல்லது அதிக சுவை கொண்ட கேக்குகளை கைவிடுத்து, ஆரோக்கியமான உணவுகளை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி