“திருமாவின் இமேஜ் டேமேஜ் ஆகி விட்டது” - தமிழிசை சௌந்தரராஜன்

83பார்த்தது
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.4) அளித்த பேட்டியில், “நான் திருமாவளவன் நாகரிகமான தலைவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது. அவரது பேச்சால் அவரது இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது. அவரை வக்கிரதன்மையின் அடையாளமாக பார்க்கிறேன். காந்தியை விமர்சித்த பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருக்கிறது” என விமர்சித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி