13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர்

83பார்த்தது
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர்
ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (32) என்ற பூக்கடைக்காரர் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அச்சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அப்துல் ரகுமான் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி