10 ரூபாய்க்கு பிரியாணி.. அலைமோதிய கூட்டம்

69பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே இன்று (அக்.4) புதிதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. கடையின் சிறப்பு சலுகையாக 100 ரூபாய் பிரியாணி, 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ள புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு கடை வாசலில் குவிந்தனர். கூட்டல் அலைமோதியதால், அவர்களுக்கு டோக்கன் வழங்கி வரிசையில் நிற்க வைத்து, கடை ஊழியர்கள் பிரியாணி வழங்கினர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி