பால் குளிரூட்டும் மையம் அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்

83பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடச்சிடுவாய் கிராமத்தில் தமிழக தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் பட்டு அமிர்தலிங்கம், செங்குட்டுவன், நகரச் செயலாளர் வி பி பரமகுரு, மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர், வட்டாட்சியர் அந்தோணி தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, வீரரங்கன், அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி