சமட்டிக்குப்பம் மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பு

68பார்த்தது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கர் பச்சான் இன்று நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் மக்களை சந்தித்து நன்றி கூறினார்.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி