கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை ஆதரித்து நெய்வேலி பகுதியில் இருசக்கர வாகன பேரணி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. இந்த பேரணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.