ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டனர்

55பார்த்தது
ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டனர்
அசாமில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக ஆக்கிவிட்டனர். மக்களை மத அடிப்படையில் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), பொது சிவில் சட்டம் ஆகியவை இருக்காது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி