சிறையில் இருந்து ஆட்சியைத் தொடர கெஜ்ரிவால் மனு

69பார்த்தது
சிறையில் இருந்து ஆட்சியைத் தொடர கெஜ்ரிவால் மனு
கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்தபடியே டெல்லியை ஆட்சி செய்ய அனுமதி அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி