குறிஞ்சிப்பாடி: கால்வாய் தூர் வாரும் பணி

55பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜெசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தூர் வாரும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி