சிதம்பரத்தில் தெருவடைச்சான் வீதியுலா காட்சி

83பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவில் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வல்லபி மாரியம்மன் திருக்கோயில் 76 ஆம் ஆண்டு ஆடி மஹோற்சவத்தை முன்னிட்டு
நேற்று இரவு ஐந்தாம் திரு நாளாக தெருவடைச்சான் வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி