மீனவர் விவகாரம்: "வலுவான தூதரக நடவடிக்கை தேவை"

77பார்த்தது
மீனவர் விவகாரம்: "வலுவான தூதரக நடவடிக்கை தேவை"
தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கைக் கடற்படையினரால், தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி