"உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார்"

63பார்த்தது
"உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார்"
துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் எனக்குத் துணையாக அல்ல, நாட்டு மக்களுக்குத் துணையாக இருக்கப் போகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இணைந்துள்ள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்! நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி