கலப்பட நெய்யில் லட்டு.. சிறப்பு குழு விசாரணை

64பார்த்தது
கலப்பட நெய்யில் லட்டு.. சிறப்பு குழு விசாரணை
திருப்பதியில் கலப்பட நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்த விவகாரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திரிபாதி கூறியுள்ளார். ஏஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நேற்று திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி