சிதம்பரத்தில் மறியல் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் அலுவலகம் எதிரே மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். ஜி. ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி. எம். சேகா் ஆகியோா் தலைமை வகித்தனர்

மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் மூசா, நகரச் செயலா் ராஜா, ஆா். ராமச்சந்திரன், நகா்மன்ற துணைத் தலைவா் எம். முத்துக்குமாா், பி. வாஞ்சிநாதன், மாதா் சங்கத்தைச் சோ்ந்த தேன்மொழி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் மணிவாசகம், நகரச் செயலா் தமிமுன்அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி