விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

1875பார்த்தது
விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, கடலூர் பகுதியில் சிலை தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி