பரங்கிப்பேட்டையில் சுற்றித்திரியும் நாயை பிடிக்க கோரிக்கை

72பார்த்தது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி