''பயத்தில் ஆழ்த்தி சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ரேப் தான்''

68பார்த்தது
''பயத்தில் ஆழ்த்தி சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ரேப் தான்''
பயத்தில் ஆழ்த்தி சம்மதத்துடன் உறவு கொண்டாலும் பலாத்காரமே (ரேப்) என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தொடுத்த மேல்முறையீடு மனு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது. மனுதாரர் சார்பில் 2 பேரும் நன்கறிவர். ஆதலால் இது ரேப் இல்லை என வாதிடப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், ஏமாற்றியோ (அ) பயத்தில் ஆழ்த்தியோ சம்மதத்துடன் உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் என தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி