வால்பாறையில் காற்றுடன் கனமழை.

81பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சார்ந்த வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் இன்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மற்றும் பருவமழை அது தீவிரம் அடைந்துள்ளதால் வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதினால் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு புகைப்படம் எடுப்பதற்கு கூழாங்கல் டனல் சுரங்கப்பாதை
போன்ற பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அத்துமீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறை நகராட்சி மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி