எஸ் டி பி ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து
SDPI கட்சி நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு
மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன் கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்டத் தலைவர் முஸ்தபா
மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக் மற்றும் மன்சூர் அலி
வர்த்தக அணி மாவட்ட தலைவர் இப்ராகிம் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சைய்யது வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மாவட்டசெயற்கு உறுப்பினர்கள் சைபுதின், ஹனீப்கான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பஷீர், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி காமிலா பானு மற்றும் எஸ் டி பி ஐ கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி