தடகள வீரர் மாரியப்பனுக்கு ₹75 லட்சம் ஊக்கத் தொகை

74பார்த்தது
தடகள வீரர் மாரியப்பனுக்கு ₹75 லட்சம் ஊக்கத் தொகை
ஜப்பானின் கோபில் நகரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்க பதக்கம் வென்றிருந்தார். அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ₹75 லட்சத்துக்கான காசோலையை தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி