மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன.?

50பார்த்தது
மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன.?
ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய மக்கள் தொகை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த ஜூலை 11 அன்று 'மக்கள்தொகை தினம்' கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகைப் பிரச்சினைகளால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா சபை இந்த தினத்தை பரிந்துரைத்தது. இந்த தினத்தின் முக்கிய நோக்கம் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், நிலையான வளர்ச்சி போன்ற மக்கள் தொகை தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாகும்.

தொடர்புடைய செய்தி