ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு - நீதிமன்றம் உத்தரவு

85பார்த்தது
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு - நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. திமுக அளித்த புகாரில் ஷோபா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். மேலும் வழக்கின் விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி