போக்குவரத்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

76பார்த்தது
போக்குவரத்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டுமென ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில், அவர்கள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் மனிதாபிமான முறையில் ஒத்துழைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தரும்படியும், அவர்களது இருக்கைகளுக்கு மேல் ஸ்டிக்கர்களை சரியாக ஒட்டும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி