சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது

52பார்த்தது
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். தொழிற்சங்கம் தொடங்க அனுமதி கோரி சாம்சங் ஊழியர்கள் 27-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி