சனாதனம் இன்றி பாரதம் இல்லை: ஆர். என். ரவி

63பார்த்தது
சனாதனம் இன்றி பாரதம் இல்லை: ஆர். என். ரவி
சனாதனம் இன்றி பாரதத்தை நினைத்து பார்க்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வைஷ்ணவ மாநாட்டில் கலந்துகொண்ட அவர், இஸ்லாமிய படையெடுப்பின் போது இந்து மடங்கள் அழிக்கப்பட்டு, இந்து மடங்கள் தாக்கப்பட்டது என்றார். பாலில் இருந்து வெண்மை நிறத்தை தனியாக பிரிக்க முடியாததை போல், இந்து தர்மத்தை பாரதத்திடம் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி