தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசய குகைக் கோயில்

73பார்த்தது
தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசய குகைக் கோயில்
கர்நாடகாவின் பிதர் நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில். 300 அடி நீளமுள்ள குகையைத் தாண்டி சென்றால்தான் நரசிம்மரை வழிபட முடியும். இது வெறும் குகை மட்டுமல்ல, எப்போதும் நீரால் சூழந்திருக்கும் குகை. குகைக்குள் சென்றால், மார்பளவு முதல் கழுத்துவரை தண்ணீர் இருக்கும். குகையின் இறுதியில் நரசிம்மரும், சிவபெருமானும் பக்தர்களுக்குக் காட்சித் தருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி