ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது!

76பார்த்தது
ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது!
சென்னையில் ஒரு பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்து நகைகளை திருடிக் கொண்டு தூக்கில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவத்தில் வீராசாமி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்த வீராசாமி எந்த கணக்கில் தலைமுறைவாக இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி