நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

63பார்த்தது
நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொள்வேன் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி