திமுகவின் கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா பிரச்சாரம்

2609பார்த்தது
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி. சிவா பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் வருகின்ற 19ஆம் தேதி நீங்கள் அனைவரும் வாக்கு சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அருண் நேருவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இந்நிகழ்வின் போது திமுக சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி