அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய மார்க்கெட் நிலவரம் மணிலா 80 கிலோ மூட்டை 8269 ரூபாயும், எள் 80 கிலோ மூட்டை 7983 ரூபாயும், உளுந்து 100 கிலோ மூட்டை ரூ.7900 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் தானியங்களை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்று பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.