கடன் தொல்லை காரணமாக 40 வயது பெண் தற்கொலை

78பார்த்தது
கடன் தொல்லை காரணமாக 40 வயது பெண் தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடன் தொல்லை காரணமாக பூவித்தா (40) என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது கணவர் 6 மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தினால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கே வந்து கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி