பேருந்தில் பயணம் செய்த முதியவர் பலி

77பார்த்தது
பேருந்தில் பயணம் செய்த முதியவர் பலி
நேற்றிரவு விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த பேருந்தில் பயணம் செய்த 60 வயது நபர் உயிரிழப்பு. உடன் வந்த இருவரை சடலத்துடன் நடுவழியில் இறக்கிவிட்ட, தற்காலிக ஓட்டுநர் ராம்குமாரை டிஸ்மிஸ் செய்தும் நடத்துநர் ரசூல் ரகுமானை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த பீமா மண்டாவி (60), அசோக் குமார் ஓயான் (19), கஜுனு (20) ஆகிய மூவர் பயணித்த நிலையில், பீமா மண்டாவி பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி