அக்கா புருஷன் புராணம் பாடிய மனைவி - கணவன் தற்கொலை

58600பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், கரும்பு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். 33 வயதான இவர் ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பிரதீபா என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தனது அக்கா கணவர் குறித்து பிரதீபா அடிக்கடி புகழ்ந்து பேசி வந்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மன வேதனையில் இருந்த தினேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நன்றி: NEWS TAMIL 24*7

தொடர்புடைய செய்தி