"சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி"

54பார்த்தது
சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்ட பின் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "40-க்கு 40 என்ற திமுகவின் வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்னைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர் என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி