ஏஐ தொழில்நுட்பம் மூலம் விவசாயம்... அசத்தும் தமிழர்

71பார்த்தது
ஏஐ தொழில்நுட்பம் மூலம் விவசாயம்... அசத்தும் தமிழர்
நாகர்கோவிலை சேர்ந்த பெஞ்சமின் ராஜாவுக்கு சிறு வயதிலேயே நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆர்வம் உருவானது. அடிப்படையில் மென்பொறியாளரான பெஞ்சமின், ஏஐ தொழில்நுட்பம் மூலம் வேளாண் துறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக farm again என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். விவசாயத்தில் ஏஐ உதவியுடன் கூடிய தொழில் நுட்பத்தை புதிதாக உருவாக்கியுள்ளோம் என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி