யானையின் பிரேதப் பரிசோதனைக்காக வன அதிகாரி செய்த செயல்

58பார்த்தது
யானையின் பிரேதப் பரிசோதனைக்காக வன அதிகாரி செய்த செயல்
கேரள மாநிலம் மூணார் வனச்சரகத்தில் உள்ள சின்னக்கானல் வனப் பகுதியில், காட்டு யானை உடனான சண்டையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான செலவுக்கு, மனைவியின் நகைகளை அடகு வைத்துவன அதிகாரி ரூ.80,000 பணம் திரட்டியுள்ளார். கடும் நிதி நெருக்கடியில் உள்ள மூணார் வனச்சரகத்தில் 200 தற்காலிக ஊழியர்களுக்கான தினசரி வேலைநாள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய அலுவலக தேவைக்கு கூட சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி