துரோகம் செய்த கணவனின் அஸ்தியை சாப்பிட்ட மனைவி

61பார்த்தது
துரோகம் செய்த கணவனின் அஸ்தியை சாப்பிட்ட மனைவி
கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக பிரபல எழுத்தாளர் ஜெசிகா வைட் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெசிகாவின் கணவர் சீன் வைட் இறந்த பிறகு அவரது ஐபாட்-ஐ பார்த்த போது, அவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததையும், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாக இருந்ததையும் கண்டுபிடுத்துள்ளார். இதனால், ஜெசிகா விரக்தியில் தனது கணவரின் அஸ்தியை நாயின் மலத்துடன் கலந்துள்ளார். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காததால், அஸ்தியை சாப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி