லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக் கொடுத்த கணவன்

68பார்த்தது
ஐதராபாத் மாநாகராட்சியில் உள்ள மணிகொண்டாவில் துணை செயற்பொறியாளராக திவ்ய ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். தனது மனைவி தினமும் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் பணத்தை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக அவரது கணவர் ஸ்வர்ண ஶ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார். வீட்டில் பூஜை அறை, படுக்கை அறை என பல இடங்களில் பண்டல் பண்டலாக லஞ்சப் பணம் பதுக்கி வைத்திருப்பதை அவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி