சிரியா உள்நாட்டு சண்டையில் 1,000க்கும் அதிகமானோர் பலி

64பார்த்தது
சிரியா உள்நாட்டு சண்டையில் 1,000க்கும் அதிகமானோர் பலி
சிரியாவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தினங்களில் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த நாட்டு வரலாற்றில் மோசமான உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக தற்போதைய அரசு ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது கலவரத்துக்கு காரணமாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி