கொல்லப்பட்ட 38 நாள் குழந்தை! மூடநம்பிக்கை வேண்டாம் ப்ளீஸ்

65பார்த்தது
கொல்லப்பட்ட 38 நாள் குழந்தை! மூடநம்பிக்கை வேண்டாம் ப்ளீஸ்
அரியலூரில் சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையால் தனக்கு கெட்டது நடக்கும் என ஜோதிடர் பேச்சை நம்பி 38 நாள் குழந்தையை கொலை செய்த வீரமுத்து என்ற முதியவரின் செயல் அதிர்வலையை கிளப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், “தவறான மூடநம்பிக்கையால் குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்வுகள் கவலையை தருகின்றது. குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி